இந்த இடுகை இரண்டு வாரம் (14.12.2008)முன்பு இடப்படிருக்க வேண்டிய இடுகை ஆனால் பல அலுவல்கள் இல்லாத அலுவல் இருந்த காரணத்தினால் இன்று post செய்கிறேன். சென்ற வாரம் "மகேஷ் சரண்யா மற்றும் பலர் " (மகேஷ் சரண்யா மற்றும் தியேட்டரில் சிலர் என்று பெயரிட்டு இருக்கலாம் ) என்று ஒரு மொக்கை படத்திற்கு போய் கடி வாங்கி வந்திருந்ததற்கு பிராயச்சித்தமாக நண்பனுடன் இந்த படம் ( பூலோக பிரளயம்) சென்றேன் . படத்தின் சில ஆரம்ப காட்சிகள் ஓடிய பிறகு தான் entry கொடுக்க முடிந்தது.
படத்தில் பல இடங்களில் botany, zoology, social science, geography போன்ற வகுப்புகள் திடீர் என்று எடுக்க படுகிறது. கதாநாயகி (JENIFFER CONNELLY) ஒரு விஞ்ஞானி biology வகுப்பு எடுத்து அறிமுகமாகிறார்.அவர் பணி முடிந்து வீடு சென்று,அவர் மகனுக்கு உணவு தயாரிக்கும் போது,அவரை லோக்கல் போலீஸ் எந்த முன்னறிவுப்பும் இன்றி அவரை ஒரு helicaptor(இதற்கு தமிழில் என்ன பெயர்?) ஏற்றி "நாசா"வின் அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர் . அங்கு ஒரு தலைமை விஞ்ஞானி geography வகுப்பு எடுத்த பின்னர்,பூமியை நோக்கி விண்கல் போன்ற அளவில் பெரிய கோளம் விரைந்து வருவதாகவும் சிறிது நேரத்தில் அமெரிக்காவில் உள்ள New york,Central park எனும் இடத்தில் land ஆக போவதாகவும், அதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் கூறுகிறார். மேலும் 30,000 k.m வேகத்தில் வருவதால் பூமியில் அது மோதும் போது மிக பெரிய அழிவு ஏற்படும் என்று கூறுகிறார். பின்னர் அனைத்து விஞ்ஞானிகளையும் (கதாநாயகி உட்பட) New york அனுப்புகிறார்கள்.
ஆனால் மோதி பேரழிவு ஏற்படுத்த போவதாக நினைத்த உருண்டை கோளம் பயங்கர வெளிச்சத்துடன், அமைதியாக ஒரு Benz S class கார் போன்று ஒரு பார்க்கில் land ஆகிறது. அந்த கோளத்தில் இருந்து ஒரு உருவம் வெளியே வர முயற்சிக்க, அமெரிக்க இராணுவம் வழக்கம் போல அசட்டு தனமாக அந்த உருவத்தை சுட்டு விடுகிறது. உருவம் சுட பட்ட வுடன் அந்த கோளத்தில் இருந்து ஒரு மிக பெரிய ரோபோ வெளியே வர, நியூ யோர்க்கில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மின்சார இணைப்பு தானாக ஒரு சில நிமிடங்கள் துண்டிக்க படுகிறது. இதனால் அந்த கோளத்தையும் ரோபோவையும் இயக்குவது ஒரு வேளை நம்ம ஆற்காடு வீராசாமியோ! என்று இயக்குனர் நம்மை எண்ணவைத்து திகில் உண்டாக்குகிறார். சுட பட்ட அந்த உருவத்தை இராணுவம் தங்களுடைய ஆராய்ச்சி சாலைக்கு எடுத்து செல்கின்றனர். ஆராய்ச்சி சாலையில் அந்த உருவம் பாம்பு சட்டையை உரிப்பது போல தன்னுடைய தோலை உதிர்த்து மனித உருவம்(KEANU REEVES) பெறுகின்றது.
பின்னர் விசாரணையில் அந்த alien தன் பெயர் Klaatu என்றும் மனிதர்களாகிய நாம் இந்த பூமியை சரியாக பராமரிக்கவில்லை என்றும் இயற்கையை சீரளிப்பதாலும் சிறிது வருடத்தில் இந்த பூமி காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று விடும் எனக் கூறுகிறது. பின் வரும் காட்சிகளில் பூமியின் வளத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளாகிய மனிதர்கள் அழிந்தால் பூமி தன்னை தானே உயிர்ப்பித்து கொள்ளும் என கூறுகிறான். மேலும் மனிதர்களை அளிக்கும் பணிக்காகவே தன் கிரகத்தின் தலைவர்கள் தன்னை அனுப்பியதாக klaatu கூறுகிறான். மனிதர்கள் அழிந்தார்களா? க்லாடு எண்ண ஆனான்? என்பதை (என்னால டைப் பண்ண முடியல அதனால) வெள்ளி திரையில் அல்லது திருட்டு டீவீடீயில் அல்லது அடுத்த வருடம் H.B.O , Star Movies திரையிடும் போது காண்க. படத்தின் இறுதியில் உலகம் முழுக்க மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டு மீண்டும் ஆற்காடு வீராசாமி வந்து விட்டாரோ என எண்ண வைத்து திகில் உண்டாக்குகிறார் இயக்குனர்.
Room போட்டு யோசிப்பார்களோ என எண்ண வைக்கிறார்கள்.வழக்கம் போலgraphicsஇல் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாப்பாத்திரம் உணர்ந்து மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஆனால்climax இல் சொதப்பி விட்டார் இயக்குனர்Scott Derrickson.
இந்த படத்தை பற்றி விக்கிப் பார்த்த போது ( ஹலோwikipediaங்க) 1951இல் வெளி வந்த படத்தின் ரீமேக் என்று தெரிய வந்தது
படத்தை பார்க்கும் போது நமக்கு தேவையில்லாமல் பல கேள்விகள் எழுகிறது
ஏன் பூலோக அழிவு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்காவில் ஆரம்பம் ஆகிறது?
பதில் தெரிஞ்சா யாரவது சொல்லுங்கப்பா
படத்தில் பல இடங்களில் botany, zoology, social science, geography போன்ற வகுப்புகள் திடீர் என்று எடுக்க படுகிறது. கதாநாயகி (JENIFFER CONNELLY) ஒரு விஞ்ஞானி biology வகுப்பு எடுத்து அறிமுகமாகிறார்.அவர் பணி முடிந்து வீடு சென்று,அவர் மகனுக்கு உணவு தயாரிக்கும் போது,அவரை லோக்கல் போலீஸ் எந்த முன்னறிவுப்பும் இன்றி அவரை ஒரு helicaptor(இதற்கு தமிழில் என்ன பெயர்?) ஏற்றி "நாசா"வின் அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர் . அங்கு ஒரு தலைமை விஞ்ஞானி geography வகுப்பு எடுத்த பின்னர்,பூமியை நோக்கி விண்கல் போன்ற அளவில் பெரிய கோளம் விரைந்து வருவதாகவும் சிறிது நேரத்தில் அமெரிக்காவில் உள்ள New york,Central park எனும் இடத்தில் land ஆக போவதாகவும், அதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் கூறுகிறார். மேலும் 30,000 k.m வேகத்தில் வருவதால் பூமியில் அது மோதும் போது மிக பெரிய அழிவு ஏற்படும் என்று கூறுகிறார். பின்னர் அனைத்து விஞ்ஞானிகளையும் (கதாநாயகி உட்பட) New york அனுப்புகிறார்கள்.
ஆனால் மோதி பேரழிவு ஏற்படுத்த போவதாக நினைத்த உருண்டை கோளம் பயங்கர வெளிச்சத்துடன், அமைதியாக ஒரு Benz S class கார் போன்று ஒரு பார்க்கில் land ஆகிறது. அந்த கோளத்தில் இருந்து ஒரு உருவம் வெளியே வர முயற்சிக்க, அமெரிக்க இராணுவம் வழக்கம் போல அசட்டு தனமாக அந்த உருவத்தை சுட்டு விடுகிறது. உருவம் சுட பட்ட வுடன் அந்த கோளத்தில் இருந்து ஒரு மிக பெரிய ரோபோ வெளியே வர, நியூ யோர்க்கில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மின்சார இணைப்பு தானாக ஒரு சில நிமிடங்கள் துண்டிக்க படுகிறது. இதனால் அந்த கோளத்தையும் ரோபோவையும் இயக்குவது ஒரு வேளை நம்ம ஆற்காடு வீராசாமியோ! என்று இயக்குனர் நம்மை எண்ணவைத்து திகில் உண்டாக்குகிறார். சுட பட்ட அந்த உருவத்தை இராணுவம் தங்களுடைய ஆராய்ச்சி சாலைக்கு எடுத்து செல்கின்றனர். ஆராய்ச்சி சாலையில் அந்த உருவம் பாம்பு சட்டையை உரிப்பது போல தன்னுடைய தோலை உதிர்த்து மனித உருவம்(KEANU REEVES) பெறுகின்றது.
பின்னர் விசாரணையில் அந்த alien தன் பெயர் Klaatu என்றும் மனிதர்களாகிய நாம் இந்த பூமியை சரியாக பராமரிக்கவில்லை என்றும் இயற்கையை சீரளிப்பதாலும் சிறிது வருடத்தில் இந்த பூமி காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று விடும் எனக் கூறுகிறது. பின் வரும் காட்சிகளில் பூமியின் வளத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளாகிய மனிதர்கள் அழிந்தால் பூமி தன்னை தானே உயிர்ப்பித்து கொள்ளும் என கூறுகிறான். மேலும் மனிதர்களை அளிக்கும் பணிக்காகவே தன் கிரகத்தின் தலைவர்கள் தன்னை அனுப்பியதாக klaatu கூறுகிறான். மனிதர்கள் அழிந்தார்களா? க்லாடு எண்ண ஆனான்? என்பதை (என்னால டைப் பண்ண முடியல அதனால) வெள்ளி திரையில் அல்லது திருட்டு டீவீடீயில் அல்லது அடுத்த வருடம் H.B.O , Star Movies திரையிடும் போது காண்க. படத்தின் இறுதியில் உலகம் முழுக்க மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டு மீண்டும் ஆற்காடு வீராசாமி வந்து விட்டாரோ என எண்ண வைத்து திகில் உண்டாக்குகிறார் இயக்குனர்.
Room போட்டு யோசிப்பார்களோ என எண்ண வைக்கிறார்கள்.வழக்கம் போலgraphicsஇல் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாப்பாத்திரம் உணர்ந்து மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஆனால்climax இல் சொதப்பி விட்டார் இயக்குனர்Scott Derrickson.
இந்த படத்தை பற்றி விக்கிப் பார்த்த போது ( ஹலோwikipediaங்க) 1951இல் வெளி வந்த படத்தின் ரீமேக் என்று தெரிய வந்தது
படத்தை பார்க்கும் போது நமக்கு தேவையில்லாமல் பல கேள்விகள் எழுகிறது
ஏன் பூலோக அழிவு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்காவில் ஆரம்பம் ஆகிறது?
பதில் தெரிஞ்சா யாரவது சொல்லுங்கப்பா


3 comments:
//
மகேஷ் சரண்யா மற்றும் தியேட்டரில் சிலர்
//
செம நக்கல் :)))
இந்த படம் இன்னும் பார்க்கவில்லை..
//
படத்தை பார்க்கும் போது நமக்கு தேவையில்லாமல் பல கேள்விகள் எழுகிறது
ஏன் பூலோக அழிவு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்காவில் ஆரம்பம் ஆகிறது?
பதில் தெரிஞ்சா யாரவது சொல்லுங்கப்பா
//
எனக்கென்னவே அவஙக்ளுக்கு அரசியல்வாதி/ரவுடி/பொன்னோட அப்பா இந்த மாதிரி வில்லன்களெல்லாம் அலுத்து போச்சு போல, அதான் Aliens/Science இப்படி இற்ங்கிட்டாங்க’னு நினைக்கிறேன் :)
நடை அருமையாக இருக்கு. நிறைய எழுதவும்.
உலக சினிமாவை பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.
சூர்யா
சென்னை.
Post a Comment